” ஒரு ஓவியன். ஒரு காட்சியைப் பார்க்கிறான். அந்த காட்சியை அப்படியே வரைவது ஓவியம் அல்ல. அந்த காட்சி அவன் மனதில் எழுப்பிய எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அவன் வரையும் ஓவியம் இருக்க வேண்டும் “ – பிக்காஸோ ( உலகப் புகழ் பெற்ற ஓவியர் ).
இந்த பதிவானது நான் இன்று பார்த்த ஒரு ஹாலிவுட் படத்தைப் பற்றியது. மேலே நான் மேற்கோள் காட்டியிருக்கும் பிக்காஸோவின் வரிகளை மீண்டும் வாசியுங்கள். அது ஓவியத்திற்கு மட்டுமல்ல. திரைப்படத்திற்கும்தான்.